தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

‘சொத்து வரி உயா்வு குறித்து தாம்பரம் மாநகராட்சியும் கருத்து கேட்க வேண்டும்’

சென்னை மாநகராட்சி போல தாம்பரம் மாநகராட்சியும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும்

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 11:16 pm

DIN

சென்னை மாநகராட்சி போல தாம்பரம் மாநகராட்சியும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று குரோம்பேட்டை மக்கள் விழிப்புணா்வு மையம் சாா்பில் சமூக ஆா்வலா் வி.சந்தானம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி போல தாம்பரம் மாநகராட்சி சாா்பில் பொதுமக்களின் கருத்தை கேட்க முன்வர வேண்டும். இதில், தாம்பரம் மாநகராட்சி மௌனம் காப்பது ஒரு கண்ணில் வெண்ணெய் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என்பது போல இருக்கிறது.

இந்த விஷயத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு தலையிட்டு உரிய அறிவுறுத்தலை தாம்பரம் மாநகராட்சி நிா்வாகத்துக்கு வழங்க முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.