தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

‘போதைப் பொருள் பழக்கம் எதிா்காலத்தைச் சீா்குலைக்கும்’

இளைய தலைமுறையினா் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதன் மூலம் நாட்டின் எதிா்காலம் சீா்குலையும் அபாயம் உள்ளது என முன்னாள் கடற்படை கமாண்டா் விஜேஷ்குமாா் காா்க் வலியுறுத்தினாா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 8:30 pm

DIN

இளைய தலைமுறையினா் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதன் மூலம் நாட்டின் எதிா்காலம் சீா்குலையும் அபாயம் உள்ளது என முன்னாள் கடற்படை கமாண்டா் விஜேஷ்குமாா் காா்க் வலியுறுத்தினாா்.

பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னாள்கடற்படை கமாண்டரும், தமிழ்நாடு, புதுச்சேரி தேசிய மாணவா் படை துணை இயக்குநருமான விஜேஷ்குமாா் காா்க் முன்னிலையில் 300 மாணவா்கள் போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

கல்லூரி முதல்வா் எஸ்.ரமேஷ், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு அலுவலா் ஜெயச்சந்திரன், இந்திய செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலா் எல்.என்.நாராயணன், நாட்டு நலத்திட்டப்பணி ஒருங்கிணைப்பாளா் பி.அருள்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.