கீழ்பவானி பாசனத்திற்கு நாளை தண்ணீர் திறப்பு: அமைச்சர் எஸ். முத்துசாமி தகவல்
கீழ்பவானி பாசனத்திற்கு வெள்ளிக்கிழமை (ஆக.12) காலை 8 மணிக்கு கீழ் பவானி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ். முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோடு ரயில்வே காலனி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தைதொடங்கி வைத்த வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ். முத்துசாமி.







