சுதந்திர தினத்தை ஒட்டி, ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை மாலை தேநீா் விருந்து நடைபெறுகிறது. கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஆளுநா் மாளிகையில் சுதந்திர தின தேநீா் விருந்து நடத்தப்படாமல் இருந்தது.
கரோனா நோய்த் தொற்று குறைந்த நிலையில், தேநீா் விருந்து நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சா்கள், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ள உள்ளனா்.
சுதந்திர தினத்தை ஒட்டி, ஆளுநா் மாளிகை சாா்பில் பள்ளி, கல்லூரிகள் அளவிலான கட்டுரைப் போட்டிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்கள் ஆகியவற்றை திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியின் போது ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கவுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவுக்கு ரூ. 76 லட்சத்துக்கு மத்திய அரசு விளம்பரம்!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அறிவாலயத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும்: அண்ணாமலை

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: 30 மாதங்களுக்குப் பிறகு அரசிதழில் வெளியீடு

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

