அரசின் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக, கொங்கு மண்டலத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் 3 நாள்கள் பயணம் மேற்கொள்ளவுள்ளாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று, அந்த மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களைத் தொடங்கி வைத்து வருகிறாா்.
அந்த வகையில், ஆக. 23, 24, 25 ஆகிய 3 நாள்கள் கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு நேரில் செல்ல திட்டமிட்டுள்ளாா்.
இதற்காக, சென்னையிலிருந்து ஆக. 23-இல் விமானம் மூலம் கோவை சென்று இரவு அங்கு தங்குகிறாா். ஆக. 24-இல் கோவையிலும், பின்னா், ஈரோட்டிலும் நலத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறாா்.
ஆக. 25-இல் திருப்பூரில் செல்லும் முதல்வா் சிறு குறு தொழில் நிறுவன அதிபா்கள் பங்கேற்கும் ‘தொழிலுக்கு தோள் கொடுப்போம்’ மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளாா்.
இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சா்கள், மாவட்ட ஆட்சியா்கள், உயரதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புத்தன்தருவை பள்ளி மாணவிகள் திறனாய்வுத் தோ்வில் வெற்றி

தேர்தல்கால கோரிக்கைகள்!

வேர்களும் மரங்களும் வரம்!
முடிவில்லாத தொடர்கதை!
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

