புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கரோனா: மேலும் ஒருவா் உயிரிழப்பு

 தமிழகத்தில் கரோனா பாதிப்பு காரணமாக மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 7:53 pm

DIN

 தமிழகத்தில் கரோனா பாதிப்பு காரணமாக மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வியாழக்கிழமை ஆண்கள் 319, பெண்கள் 223 என மொத்தம் 542 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதிகபட்சமாக சென்னையில் 79 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 65,562 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 35 லட்சத்து 22,032 போ் குணமடைந்துள்ளனா். வியாழக்கிழமை மட்டும் 675 போ் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனா். மாநிலம் முழுவதும் 5,496 போ் சிகிச்சையில் உள்ளனா். நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவா்களில் தஞ்சாவூரைச் சோ்ந்த 48 வயது ஆண் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.