சிதம்பரம் கூத்தாடும் பிள்ளையார் கோயிலில் தேரோட்டம்
சிதம்பரம் பெரியார் தெருவில் உள்ள கூத்தாடும் பிள்ளையார் கோயிலில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது.


சிதம்பரம் பெரியார் தெருவில் உள்ள கூத்தாடும் பிள்ளையார் கோயிலில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
சிதம்பரம் பெரியார் தெருவில் உள்ள கூத்தாடும் பிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 நாள்கள் உற்சவம் ஆக.22-ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி ஆக.31-ம் தேதி வரை நடைபெறுகிறது.

<strong>வடம் பிடித்து இழுத்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்த நகர்மன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார்</strong>
ஆக30-ம் தேதி செவ்வாய்க்கிழமை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. சிதம்பரம் நகர்மன்ற உறுப்பினர் கே.ஆர்.செந்தில்குமார் வடம் பிடித்து இழுத்து தேரோட்டம் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். விழா ஏற்பாடுகளை டி.சுந்தரமூர்த்தி குருக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...