பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சிதம்பரம் கூத்தாடும் பிள்ளையார் கோயிலில் தேரோட்டம்

சிதம்பரம் பெரியார் தெருவில் உள்ள கூத்தாடும் பிள்ளையார் கோயிலில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

News image
கூத்தாடும் பிள்ளையார் கோயில் தேரோட்டம்
Updated On :30 ஆகஸ்ட் 2022, 7:42 am

DIN

சிதம்பரம் பெரியார் தெருவில் உள்ள கூத்தாடும் பிள்ளையார் கோயிலில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

சிதம்பரம் பெரியார் தெருவில் உள்ள கூத்தாடும் பிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 நாள்கள் உற்சவம் ஆக.22-ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி ஆக.31-ம் தேதி வரை நடைபெறுகிறது.

<strong>வடம் பிடித்து இழுத்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்த நகர்மன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார்</strong>

<strong>வடம் பிடித்து இழுத்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்த நகர்மன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார்</strong>

ஆக30-ம் தேதி செவ்வாய்க்கிழமை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. சிதம்பரம் நகர்மன்ற உறுப்பினர் கே.ஆர்.செந்தில்குமார் வடம் பிடித்து இழுத்து தேரோட்டம் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். விழா ஏற்பாடுகளை டி.சுந்தரமூர்த்தி குருக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.