பிரசாந்த் பூஷணுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: கைவிடப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு
மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் மற்றும் பத்திரிகையாளா் தருண் தேஜ்பால் ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கைவிடப்படுவதாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.










