புயலால் வீடுகளை இழந்த மீனவர்களுக்கு அரசே வீடுகளை கட்டித்தர முன்வர வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
மாண்டஸ் புயலால் படகுகள் , வீடுகளை இழந்த மீனவர்களுக்கு அரசே வீடுகளை கட்டித்தரவும், படகுகளை சீரமைத்துத் தரவும் முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.










