திருச்சி மாவட்டத்தில் வரும் ஜனவரி 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசித் திருவிழா நடைபெறுகிறது. திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் இந்தத் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.
இதையும் படிக்க- டிச-18-ல் பிரதமர் மோடி மேகாலயா, திரிபுராவிற்கு பயணம்
இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் வரும் ஜனவரி 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.