குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம்: ஆட்சியர் நேரில் விசாரணை
புதுக்கோட்டை அருகே தலித் குடியிருப்பிலுள்ள குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு செவ்வாய்க்கிழமை நேரில் விசாரணை நடத்தினார்.









