கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருமூர்த்தி அணை: நாளைமுதல் நீர் திறக்க உத்தரவு

திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமூர்த்தி அணையிலிருந்து நாளைமுதல் (டிச.28) நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
(கோப்புப் படம்)
Updated On :27 டிசம்பர் 2022, 2:59 pm

DIN

திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமூர்த்தி அணையிலிருந்து நாளைமுதல் (டிச.28) நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர்  மாவட்டம்,  திருமூர்த்தி அணையிலிருந்து, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், பாலாறுபடுகை மூன்றாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட பாசன நிலங்களுக்கு 2022 டிசம்பர் 28 முதல் 2023 ஏப்ரல் 27 வரை 120 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

உரிய இடைவெளிவிட்டு நான்கு சுற்றுகளாக மொத்தம் 7600  மில்லியன் கன அடிக்கு  மிகாமல் (நீரிழப்பு உட்பட) தண்ணீர்  திறந்து  விட அரசு  ஆணையிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.