விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்துடன் தமிழக அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு

தில்லியில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை தமிழக அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்தார். 

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 4:17 pm

DIN

தில்லியில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை தமிழக அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்தார். 
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் முல்லைப் பெரியாறு அணை தொடா்பான வழக்கில் அணை நிலவர அறிக்கையை மத்திய நீா்வள ஆணையத்தின் துணை இயக்குநா் ராகேஷ் குமாா் கௌதம் வியாழக்கிழமை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 
அதில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடா்பாக புதிய ஆய்வு செய்ய வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும், அந்த ஆய்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் தில்லியில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்தார். முன்னதாக முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பில் மறுஆய்வு செய்ய அவசியமில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.