நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் முதல் காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 12,838 பிரதிநிதிகளுக்கான தோ்தல் பிப்ரவரி 19- ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் முதல் காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதுகுறித்து திமுக தலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில்,