கூத்தாநல்லூர்: மீன் வளர்ப்புக் குட்டையால் சாய்ந்த பேருந்து நிறுத்தகம்
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில், மீன் வளர்ப்புக் குட்டையால், பயணிகள் பேருந்து நிறுத்தகம் சாய்ந்தது.

கூத்தாநல்லூர் நகராட்சியில் மீன் வளர்ப்புக் குட்டையால், சாய்ந்த பயணிகள் பேருந்து நிறுத்தகம்








