விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை: பிப்.18 வரை அவகாசம்

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு பிப்ரவரி 18 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லி இயக்குனர் நாராயண பாபு தெரிவித்துள்ளார். 

News image
Updated On :14 பிப்ரவரி 2022, 7:54 am

DIN

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு பிப்ரவரி 18 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லி இயக்குனர் நாராயண பாபு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, மருத்துவக் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள் அல்ல. இளநிலை மருத்துவப் படிப்பபுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது.

ஒருவாரம் அறிமுக வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும். 

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 16 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் அவகாசம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.