கூட்டணியால் தனித்துவத்தை இழக்கும் தலைவர்கள்: சீமான்
கூட்டணி சேருவதால் தான் தமிழகத்தில் தலைவர்கள் பலரும் தங்களது தனித்துவத்தை இழந்து நிற்கிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திங்கள்கிழமை காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.

வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள்









