புதிய அணை கட்டும் கேரளத்தின் அறிவிப்பை ஏற்க முடியாது: அமைச்சா் துரைமுருகன்
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டப்படும் என்று கேரளம் அறிவித்திருப்பதை ஏற்க முடியாது என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன்








