ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கோவை வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுக, பாஜக தர்னா

கோவை வாக்கு எண்ணும் மையத்தில் தொடக்கம் முதலே திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று வந்தனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 6:42 am

DIN

கோவை வாக்கு எண்ணும் மையத்தில் தொடக்கம் முதலே திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று வந்தனர்.

11.30 மணி நிலவரப்படி திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் 17 பேரின் வெற்றி உறுதியான நிலையில் 32ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் முருகபாபு, பாஜக வேட்பாளர் புவனேஷ்வரன் ஆகியோர் தங்கள் முகவர்களுடன் வாக்கு எண்ணிக்கை மையம் முன்பு அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். இதில் 32ஆவது வார்டு சுயேட்சை வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது, வாக்கு இயந்திரங்களை திமுகவினர் மாற்றிவிட்டதாகக் கூறி கோஷமிட்டனர். காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தி வெளியேற்றினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.