போடி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தாமதம்
போடியில் வேட்பாளர்களுக்கு போதிய வசதி இல்லாததால் வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆனது.


போடி: போடியில் வேட்பாளர்களுக்கு போதிய வசதி இல்லாததால் வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆனது.
போடி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 33 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை போடி ஸ்பைஸ் வேலி ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்ற வேட்பாளர்கள், முகவர்களுக்கு பேப்பர், பேனா, நாற்காலி வழங்கவில்லை எனக் கூறி வாக்கு எண்ணிக்கை தொடங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் வாக்கு எண்ணிக்கை 20 நிமிடம் தாமதம் ஆனது. பின்னர் காவலர்கள் தலையிட்டு சமாதானம் செய்தனர். பேப்பர், பேனா வழங்கிய பின் தபால் வாக்கு எண்ணிக்கை 8.20க்கு தொடங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...