விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நாகை நகராட்சியைக் கைப்பற்றியது திமுக 

நாகை மாவட்டம் நாகப்பட்டினம்  நகராட்சியை திமுக  கைப்பற்றியுள்ளது.

News image
நாகை நகராட்சியைக் கைப்பற்றியது திமுக 
Updated On :22 பிப்ரவரி 2022, 9:15 am

DIN

நாகப்பட்டினம் :  நாகை மாவட்டம் நாகப்பட்டினம்  நகராட்சியை திமுக  கைப்பற்றியுள்ளது.

நாகை  நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில், ஒரு வார்டுக்கான உறுப்பினர் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 

மீதமுள்ள 35 வார்டுகளுக்குத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. 

திமுக 28  வார்டுகளில் வெற்றி பெற்று,  நகராட்சியைக் கைப்பற்றியுள்ளது.

 அதிமுக 5 வார்டுகளிலும், சுயேச்சை 2 வார்டுகளிலும் வென்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.