யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டன

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விதிக்கப்பட்டிருந்த தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டதாக மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

News image
மாநில தேர்தல் ஆணையம்
Updated On :23 பிப்ரவரி 2022, 7:28 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விதிக்கப்பட்டிருந்த தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டதாக மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, கடந்த ஜனவரி 26-ஆம் தேதி மாலை முதல் தோ்தல் நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் நகா்ப்புறங்களில் அமலுக்கு வந்தன.

தற்போது, தோ்தல் முடிவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தோ்தல் நடத்தை விதிகளைத் திரும்பப் பெறுவதாக மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடலூா் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியின் ஒரு வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற உள்ளதால், அந்தப் பகுதியில் மட்டும் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.