ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சிவகங்கை நகராட்சி: வெற்றி பெற்ற 3 வேட்பாளர்கள் திமுகவில் ஐக்கியம்

சிவகங்கை நகராட்சியில் வெற்றி பெற்ற அதிமுக உள்பட 3 வேட்பாளர்கள் புதன்கிழமை திமுகவில் இணைந்தனர்.

News image
திமுக (கோப்புப் படம்)
Updated On :23 பிப்ரவரி 2022, 5:01 am

DIN

சிவகங்கை நகராட்சியில் வெற்றி பெற்ற அதிமுக உள்பட 3 வேட்பாளர்கள் புதன்கிழமை திமுகவில் இணைந்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில், பெரும்பாலான இடங்களை ஆளும் திமுக கட்சி கைப்பற்றியுள்ளது.

சிவகங்கை நகராட்சியை ஏற்கனவே திமுக கைப்பற்றிய நிலையில், 22வது வார்டில் வெற்றி பெற்ற அதிமுகவின் சரவணன், 4 மற்றும் 19வது வார்டுகளில் வெற்றி பெற்ற சுயேச்சைகள் நாச்சியார், பாக்கியலட்சுமி ஆகியோர் திமுகவில் இன்று இணைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.