சிவகாசி பட்டாசு ஆலையில் தீ விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் ஸ்டாலின் அறிவிப்பு
சிவகாசி அருகே புத்தாண்டு தினமான சனிக்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளா்கள் 4 போ் உயிரிழந்தனா், படுகாயமடைந்த 8 போ் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்









