'இவர்கள் மட்டும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம்'
வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத் துறை பரிந்துரை செய்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

'இவர்கள் மட்டும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம்'







