திருவான்மியூா் ரயில் நிலைய கொள்ளை சம்பவம்: காவல்துறை விளக்கம்
திருவான்மியூா் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை அதிகாலையில் ரூ.1.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறை டிஐஜி ஜெயகெளரி விளக்கம் அளித்துள்ளார்.
ரயில்வே காவல்துறை டிஐஜி ஜெயகெளரி






