வாழப்பாடி: வங்காநரி முகத்தில் விழித்து பொங்கல் பண்டிகையை கொண்டாடிய கிராம மக்கள்
சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தில், முன்னோர்களின் வழியில் பாரம்பரிய முறைப்படி, வங்காநரி பிடித்து கிராமத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்று, பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.









