கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்: மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்
கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநிலத் தேர்தல் ஆணையம் விளக்கம் தெரிவித்துள்ளது.









