மானாமதுரையில் கடும் பனிப் பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நிலவி வரும் கடும் பனிப் பொழிவால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

மானாமதுரை பேருந்து நிலையத்தில் காலைப் பொழுதில் நிற்கும் பேருந்துகள் தெரியாதபடி பனிப்பொழிவு காணப்பட்டது.








