கோவையில் பிடிபட்ட சிறுத்தை டாப்சிலிப் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது
கோவை மதுக்கரை அடுத்த சுகுணாபுரத்தில் குடோனில் பதுங்கியிருந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் நேற்று இரவு சிக்கிய நிலையில், இன்று டாப்சிலிப் அடர்ந்த வனத்தில் விடப்பட்டது.





_.jpeg)







