தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரிப்பு: தினசரி பாதிப்பு 2,385-ஆக உயா்வு
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக கரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,385 ஆக உயா்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,025 பேருக்கும், செங்கல்பட்டில் 369 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.









