ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேர் பங்கேற்ற 'புதுக்கோட்டை வாசிக்கிறது'!
ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேர் புத்தகம் வாசிக்கும் 'புதுக்கோட்டை வாசிக்கிறது' நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சியில் மாணவிகளுடன் புத்தகம் வாசிக்கும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.




