தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

தங்கம் விலை சவரனுக்கு ரூ.544 குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.544 குறைந்து ரூ.37,376-க்கு விற்பனையாகி வருகிறது.

News image
Updated On :7 ஜூலை 2022, 10:04 am IST

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.544 குறைந்து ரூ.37,376-க்கு விற்பனையாகி வருகிறது.

தமிழகத்தில் கடந்த கடந்த ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்தது. குறிப்பாக சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,805 ஆகவும், ஒரு சவரன் ரூ.38,440-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் புதன்கிழமை சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.65 குறைந்து, ரூ. 4,740-க்கும், சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.37,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சவரனுக்கு ரூ.544 குறைந்து ரூ.37,376-க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ. 68 குறைந்து ரூ. 4,6,72க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டே நாளில் சவரனுக்கு ரூ.1,064 குறைந்துள்ளதால் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 10 பைசா குறைந்து ரூ.62.40-க்கு விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.