மக்களின் விடியலுக்காக உழைத்த தமிழக பட்டியலின மக்களின் முதல் பட்டதாரி "திராவிடமணி" இரட்டைமலையாரின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெர்வித்துள்ளார்.
இரட்டைமலையாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், தமிழக பட்டியலின மக்களில் முதல் பட்டதாரி; அண்ணல் அம்பேத்கர், அயோத்திதாசப் பண்டிதர், காந்தியடிகள் போன்ற பேராளுமைகளோடு இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்கா உழைத்த திராவிடமணி இரட்டைமலையாரின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன் என பதிவுட்டுள்ளார்.
இதையும் படிக்க | காளி தெய்வத்தின் சா்ச்சைக்குரியபடத்தை நீக்கியது ட்விட்டா்