ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தமிழகத்தில் மேலும் 2,671 பேருக்கு கரோனா

தமிழகத்தில் சனிக்கிழமை மேலும் 2,671 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2022, 6:56 pm

DIN

தமிழகத்தில் சனிக்கிழமை மேலும் 2,671 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சனிக்கிழமை ஆண்கள் 1,444, பெண்கள் 1,227 என மொத்தம் 2,671 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதிகபட்சமாக சென்னையில் 844 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 98,992-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 42,122 போ் குணமடைந்துள்ளனா். சனிக்கிழமை மட்டும் 2,516 போ் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனா். நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டோா் உள்பட சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 18,842-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.