பக்ரீத் பண்டிகையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் சிறப்பு தொழுகை நடத்தினர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் நகராட்சியில் இஸ்லாமியர்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தி வருவது வழக்கம்.
பக்ரீத் பண்டிகை அன்று அனைவரும் ஒன்று கூடி கூட்டுத் தொழுகை நடத்துவது ஒவ்வொரு பக்ரீத் பண்டிகை அன்றும் நடைபெறும். இந்த நிலையில் இன்று பக்ரீத் பண்டிகை முன்னிட்டு அதிராம்பட்டினம் சிஎம்பி லைன் கல்லு கொள்ளை பகுதியில் உள்ள திடலில் பெண்கள் உட்பட 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இன்று காலை சிறப்பு கூட்டுத் தொழுகை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மது, சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ஜிவி பிரகாஷ்
ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையையும் களமிறக்கி பாஜக பிரசாரம் செய்தும் பலனளிக்காது! - மமதா
கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்!

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

