சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது வேதனையை ஏற்படுத்துகிறது என்றார் வி.கே. சசிகலா.
மயிலாடுதுறையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
நான் ஏற்கெனவே அதிமுக பொதுச் செயலாளராகத்தான் உள்ளேன். அவர்கள்தான் சண்டையிட்டுக் கொள்கின்றனர். அதிமுகவின் பொன்விழா ஆண்டில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது வேதனையை ஏற்படுத்துகிறது. தலைவர் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளக் கூடாது. அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் தான் அதை சொல்ல வேண்டும். தேர்தலில் அளித்த பெரும்பான்மையான வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருப்பூரில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ. 41 லட்சம் பறிமுதல்

தமிழில் உயர்கல்வி: என்ன தீர்வு? முதல் செயல்திட்டம்!

சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?

தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

