புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு!
திருச்சி முக்கொம்பை அடுத்த வாத்தலை கிராமத்தில் இருந்து பாசன வசதிக்காக புள்ளம்பாடி வாய்க்காலில் இருந்து சனிக்கிழமை பிற்பகல் தண்ணீர் திறக்கப்பட்டது.

புள்ளம்பாடி வாய்க்காலில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்த தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு.







