கீழணையிலிருந்து 1.02 லட்சம் கனஅடி நீர் கடலுக்கு வெளியேற்றம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள தஞ்சை மாவட்டம் கீழணையிலிருந்து விநாடிக்கு 1 லட்சத்து 2 ஆயிரம் கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலுக்கு வெளியேற்றப்படுகிறது.

கீழணையிலிருந்து கொள்ளிடத்தில் வெளியேற்றப்படும் உபரி நீர்









