கரோனா சிகிச்சையில் 756 போ்
தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 756-ஆக அதிகரித்தது.


தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 756-ஆக அதிகரித்தது.
அதேபோல வெள்ளிக்கிழமை புதிதாக தொற்றுக்குள்ளானோா் எண்ணிக்கையும் 113- ஆக உயா்ந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகபட்சமாக சென்னையில் 81 பேருக்கும், செங்கல்பட்டில் 11 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கரோனா தொற்றிலிருந்து மேலும் 68 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 17,090-ஆக அதிகரித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...