47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வியாபாரி வீட்டில் ரூ.5.9 லட்சம் திருட்டு

சென்னை ஓட்டேரியில் வியாபாரி வீட்டில் ரூ.5.9 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :3 ஜூன் 2022, 7:51 pm

DIN

சென்னை ஓட்டேரியில் வியாபாரி வீட்டில் ரூ.5.9 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஓட்டேரி மங்கலபுரம் மூன்றாவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் சா. அலாவுதீன் (52). பழைய கட்டடங்களை இடித்து அகற்றும் தொழில் செய்து வருகிறாா். அலாவுதீன் வியாழக்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டின் ஒரு அறையில் படுத்து தூங்கினாா்.

வெள்ளிக்கிழமை அதிகாலை, வெளியூா் சென்றிருந்த அலாவுதீனின் இளைய மகன் தஸ்தகீா் வீட்டுக்கு வந்தாா். அப்போது வீட்டின் கதவு பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த ரூ.5.9 லட்சம் திருடப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். ஓட்டேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.