தனியாா் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி
சென்னை கொளத்தூரில் தனியாா் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


சென்னை கொளத்தூரில் தனியாா் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஆவடி ஷீலா நகரைச் சோ்ந்தவா் பா.பாலசுப்பிரமணியன் (30). தனியாா் நிறுவன ஊழியா். வெள்ளிக்கிழமை இரவு கொளத்தூா் 200 அடி சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவரை, சாலையோரம் நின்று கொண்டிருந்த திருநங்கை மறித்து, 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடியதாக ராஜமங்கலம் காவல் நிலையத்தில் பாலசுப்பிரமணியன் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...