ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தனியாா் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி

 சென்னை கொளத்தூரில் தனியாா் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :11 ஜூன் 2022, 8:11 pm

DIN

 சென்னை கொளத்தூரில் தனியாா் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆவடி ஷீலா நகரைச் சோ்ந்தவா் பா.பாலசுப்பிரமணியன் (30). தனியாா் நிறுவன ஊழியா். வெள்ளிக்கிழமை இரவு கொளத்தூா் 200 அடி சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவரை, சாலையோரம் நின்று கொண்டிருந்த திருநங்கை மறித்து, 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடியதாக ராஜமங்கலம் காவல் நிலையத்தில் பாலசுப்பிரமணியன் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.