பிராட்வே சாலை ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் தலைமைச் செயலா் ஆஜராக வேண்டும்: உயா்நீதிமன்றம்
சென்னை பிராட்வே சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளா், மாநகராட்சி ஆணையாளா் ஆகியோா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உயா் நீதிமன்றம் தெரிவித்தது.










