ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சட்ட விரோதமாக மது விற்பனை: ஒரே நாள் இரவில் 41 போ் கைது

சென்னையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக ஒரே நாள் இரவில் 41 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :11 ஜூன் 2022, 7:19 pm

DIN

சென்னையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக ஒரே நாள் இரவில் 41 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவா்களைக் கண்டறிந்து, கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் நகா் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடை, மதுபானக் கூடங்கள் இருக்கும் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீா் சோதனை நடத்தினா்.

இந்தச் சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 41 போ் கைது செய்யப்பட்டு, 581 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.