ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ரூ.50 கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகள் மீட்பு

காளத்தீஸ்வரா் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 50 கோடி மதிப்புள்ள சொத்துகள் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெற்றப்பட்டது.

News image
Updated On :23 ஜூன் 2022, 8:02 pm

DIN

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டம் அருள்மிகு காளத்தீஸ்வரா் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 50 கோடி மதிப்புள்ள சொத்துகள் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெற்றப்பட்டது.

இது குறித்து அறநிலையத் துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், அருள்மிகு காளத்தீஸ்வரா் திருக்கோயிலுக்குச் சொந்தமான 14.51 ஏக்கா் நிலங்கள் மற்றும் 12 கடைகள் ஆகியவை சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு கட்டடங்களைப் பூட்டி, முத்திரையிட்டு சுமாா் ரூ. 50 கோடி மதிப்புள்ள சொத்துகள் திருக்கோயில் வசம் சுவாதீனம் கொண்டு வரப்பட்டது.

இந்த நிகழ்வில் வேலூா் இணை ஆணையா் சி.லட்சுமணன், உதவி ஆணையா் சித்ரா தேவி, பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினா் துரை சந்திரசேகா், தனி வட்டாட்சியா் (ஆலய நிலங்கள்), திருக்கோயில் செயல் அலுவலா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.