தாராபுரம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ரசாயனத் தொழிற்சாலைக்கு அபராதம்
திருப்பூரை அடுத்த குண்டடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட உயிரி ரசாயனத் (பயோ - கெமிக்கல்) தொழிற்சாலைக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே முறையான அனுமதியின்றி செயல்பட்ட ரசாயன ஆலையில் ஆய்வு நடத்திய வட்டார வளர்ச்சி அலுவலர்கள்.









