ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

புதுச்சேரி வீதியில் பட்டப்பகலில் வாழைத்தாருக்கு மருந்து தெளிக்கும் வியாபாரி! வைரல் விடியோ

புதுச்சேரி மார்க்கெட் வீதியில் பட்டப்பகலில் வியாபாரி ஒருவர் வாழைத்தாருக்கு மருந்து தெளிக்கும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

News image
புதுச்சேரி மார்க்கெட் வீதியில் பட்டப்பகலில் வாழைத்தாருக்கு மருந்து தெளிக்கும் வியாபாரி
Updated On :25 ஜூன் 2022, 4:38 am

DIN

புதுச்சேரி மார்க்கெட் வீதியில் பட்டப்பகலில் வியாபாரி ஒருவர் வாழைத்தாருக்கு மருந்து தெளிக்கும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

புதுச்சேரி பாரதிவீதி நேரு வீதி சந்திப்பில் செயல்பட்டு வருகின்றது குபேர் மார்க்கெட். இந்த மார்க்கெட்டில் காய்கறி, பூ உள்பட வாழைப்பழ மண்டிகளும், விற்பனையகங்களும் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இங்குள்ள ஒரு கடையின் வெளியில் வாழைப்பழ தார் பழுக்க மருந்து தெளிக்கும் வீடியோ தற்போது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகின்றது.

இதில் வீடியோவை எடுத்தவாறு ஒருவர் பேசும்போது, "பாண்டிசேரியே வீணாப் போச்சு.. கலெக்டர் கிட்ட இதப்பத்தி பேசிப்பாக்குறேன். 'எவ்வளவோ பேர் வந்துட்டாங்க ... பார்த்துட்டாங்க .. இதையெல்லாம் யாரால மாத்த முடியும்னு கேட்கிறாங்க'ன்னு கலெக்டர் கிட்ட சொல்றேன், அவர் என்ன பதில் சொல்றாரு பாக்கலாம். 

தவறெல்லாம் ஒரு காலத்தில் மறைமுகமாக செஞ்ச காலம் போயி இன்னைக்கு நேரடியா செய்யுற அளவுக்கு வந்துடுச்சு' என்று வேதனையுடன் தெரிவிக்கின்றார்.

ஆனால் இதனை ஒரு பொருட்டாக எடுக்காத வாழைப்பழ வியாபாரி தொடர்ந்து மருந்துகளை தெளித்து அதனை வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தார். இந்த விடியோ தற்போது வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.