எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

எடப்பாடி நகர்மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

எடப்பாடி நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு அமைதியான முறையில் நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2022, 6:37 am

DIN

எடப்பாடி: எடப்பாடி நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு அமைதியான முறையில் நடைபெற்றது.

எடப்பாடி நகராட்சியின் நகர்மன்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்வு இன்று காலை 10 மணி முதல் தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்றது. 

தேர்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையாளருமான சேகர் புதிய நகர்மன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் எடப்பாடி நகராட்சிக்கு  உட்பட்ட 30 நாடுகளை சேர்ந்த வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அமைதியான முறையில் பதவி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து வரும் 4-ஆம் தேதி நகராட்சி தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.