கோடியக்கரையில் கரை ஒதுங்கிய ஆளில்லா இலங்கைப் படகு
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பழைய கலங்கரை விளக்கம் கடற்கரையில் ஆளில்லா இலங்கைப் படகு ஒன்று கரை ஒதுங்கி இருப்பது ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.20) தெரிய வந்தது.

கரை ஒதுங்கியுள்ள இலங்கைப் படகு.
Updated On :20 மார்ச் 2022, 6:13 am









