ஏர் இந்தியா கைவிட்டுப் போனதன் விளைவு: சு. வெங்கடேசன் கண்டனம்
ஏர் இந்தியா கைவிட்டுப் போனதன் விளைவு என்று, உக்ரைனில் சிக்கித் தவித்த மாணவர்களை அழைத்து வர ஐந்து மடங்கு கட்டணத்தை உயர்த்திய தனியார் விமான நிறுவனங்கள் குறித்து சு. வெங்கடேன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்
எம்பி சு. வெங்கடேசன்







